அனங்கன் அமர்வு: ஒரு களம் - நான்கு காவியம்
விவதத்திற்கான முன்குறிப்பு :
தசரதனின் முதுமை என்ற களத்தை நான்கு காவிய கர்த்தர்கள் எப்படி அணுகுகிறார்கள் என பார்க்கும் அமர்வு இது. ஒவ்வொரு காவியத்துக்கும் சில நூறாண்டுகள் இடைவெளி உள்ளது, இவை வேறு வேறு நிலத்தில் வைத்து எழுதப் பட்டது. ஒரு காவியச் சுவையை அளிக்கவே இந்த அமர்வு. அனங்கன் மேலும் சில களங்களை/ பாடல்களை சேர்க்கக் கூடும்.
Comments
Post a Comment